தாராபலன் படி திருமணம் நடத்த உகந்த நட்ச்சத்திரம் பின்வருமாறு:-
அசுவினி&மகம்&முலம் பெண்ணுக்கு :
ரோஹிணி .ஹஸ்தம் திருவோணம் சிறப்பு
பரணி &பூரம்,&பூராடம் பெண்ணுக்கு:-
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் சிறப்பு
கிருத்திகை&உத்திரம்&உத்திராடம் பெண்ணுக்கு:-
திருவாதிரை, சுவாதி ,சதயம் சிறப்பு
ரோஹிணி&ஹஸ்தம்&திருவோணம்பெண்ணுக்கு:-
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி சிறப்பு
மிருகசீர்ஷம்&சித்திரை&அவிட்டம்பெண்ணுக்கு:-
பூசம்,அனுஷம்.உத்திரட்டாதி சிறப்பு
திருவாதிரை,&சுவாதி 7சதயம்,பெண்ணுக்கு:-
ஆயில்யம்,கேட்டை,ரேவதி சிறப்பு
புனர்பூசம்&விசாகம்7பூரட்டாதி,பெண்ணுக்கு:-
அசுவினி,மகம்,முலம் சிறப்பு
பூசம்&அனுஷம்&உத்திரட்டாதி பெண்ணுக்கு:-
பரணி ,பூரம்,,பூராடம்சிறப்பு
ஆயில்யம்&கேட்டை&ரேவதிபெண்ணுக்கு:-
கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் சிறப்பு
என்பது முன்னோர் வாக்கு அதை விட்டு ஜோதிடரிடம் ஞாயிற்று கிழமை மூகூர்த்தம் கணித்து தர சொல்வது அபத்தம் ஆகும், கிடைக்கும் நாட்கள் 8 மாதம் ஆனாலும் பொறுத்து இருந்து திருமணம் செய்வது உத்தமம் என்பது அடியேன் கருத்து!
என்றும் ஜோதிடப்பணியில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
48/40,ராஜ வீதி,
பெருந்துறை-638 052
செல்:-98427 69404
செல்:-98434 69404
This comment has been removed by a blog administrator.
ReplyDelete