Friday 6 December 2013

பிரதோஷ வழிபாட்டின் ரகசியம் [ எல்லோரும் சொல்லுங்க ]

சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு என்பது என்ன? 
சோமசூத்ரப்பிரதஷ்ணம் எனபது ஆலகாலவிஷம் தேவர்களை துரத்திய போது அவர்கள் இடமும் வலமும் ஓடியதே ஆகும்! 
நாமும் அதேபோல் ஓடவேண்டும் எப்படி தெரியுமா? 
முதலில் நந்தியில் இருந்து எதிர்மறையாக [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும், [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியேதிரும்பி வந்து நந்தியையும் சிவதரிசனம் செய்து வலம் வந்து சண்டிகேஸ்வரர் சன்னதிவரை வரவும்! [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியே
திரும்பி [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும்,
[ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ]
இப்படி மூன்று முறை சுற்று வந்து சிவாலய தரிசனம் செய்தால் அனேக அஷ்வயாகம் செய்தபலன்
[ குதிரையை வைத்து பூஜித்த பலன் ] கிட்டும் என அனேக ஞானநூல்கள் சோல்லியுள்ளது! இதுவே சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு எனப்பொருள் ஆகும்!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. indha thagaval ingum ulladhe http://vivekaanandan.blogspot.in/2013/03/blog-post_2110.html

    ReplyDelete