குரு சிலருக்கு யோகமும் தருவார்!
குரு சிலருக்கு பாதகமும் தருவார்!
அது அவர்கள் ஜாதகத்தை பொருத்தே அமையும்!
சிலருக்கு குருவால் குருதிசையால் பாதமான சூழ்நிலையும் ஏற்படும் குரு லக்னத்தின் பாதகரின் பாதக்காலில் செல்ல பாதகமும், யோகரின் காலில் செல்ல யோகமும் தருவார்!
திசையின் நாதனும் புக்தியின் நாதனும் செல்லும் நட்சத்திர அதிபதி ஜீவனாகவும், அவருக்கு பாதம் தந்த நட்ச்சத்திர அதிபதி சரீரமாகவும் பாவித்தே பலனும் உண்டாக்கும்!
அதனால் குருதிசையே நடந்தாலும் அவர் நின்ற பாதம்
[ ஜீவன் ] அவருக்கு பாதம் தந்தவர் [சரீரம்] ஆகும், ஜீவன் கெட்டாலும் சரீரம் கெட்டாலும் பாதிப்பு என்னவோ திசை நடப்பருக்கே தான் ஏற்ப்படுகிறது!
[ குழந்தை பேறு அமைய குரு ஜாதகத்தில் வழுத்தும் 5-ம் அதிபதி வழுத்தும் இருக்க புத்ரபிராப்தி சீக்கிரம் அமையும், கணவன் - மனைவி வாழைப்பழம் இரவில் உண்ண சொல்லி பெரியவர்கள் சொல்வதன் காரணம்:- குரு மணடலத்தில் பரவியிருக்கும் ‘மீத்தேன் அமிலம்” [புத்திரபேறுக்கு இது உடலில் முக்கியம்] வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதே அதன் அர்த்தம், அதேபோல் நீண்டநாள் குழந்தை பேறு அமையாத தம்பதிகள் வாரம் ஆன வியாழன் அன்று மட்டும் தாம்பத்தியம் கொள்வது ”சீக்கிரமே புத்ரபிராப்தி” அமையும்
குரு சிலருக்கு பாதகமும் தருவார்!
அது அவர்கள் ஜாதகத்தை பொருத்தே அமையும்!
சிலருக்கு குருவால் குருதிசையால் பாதமான சூழ்நிலையும் ஏற்படும் குரு லக்னத்தின் பாதகரின் பாதக்காலில் செல்ல பாதகமும், யோகரின் காலில் செல்ல யோகமும் தருவார்!
திசையின் நாதனும் புக்தியின் நாதனும் செல்லும் நட்சத்திர அதிபதி ஜீவனாகவும், அவருக்கு பாதம் தந்த நட்ச்சத்திர அதிபதி சரீரமாகவும் பாவித்தே பலனும் உண்டாக்கும்!
அதனால் குருதிசையே நடந்தாலும் அவர் நின்ற பாதம்
[ ஜீவன் ] அவருக்கு பாதம் தந்தவர் [சரீரம்] ஆகும், ஜீவன் கெட்டாலும் சரீரம் கெட்டாலும் பாதிப்பு என்னவோ திசை நடப்பருக்கே தான் ஏற்ப்படுகிறது!
[ குழந்தை பேறு அமைய குரு ஜாதகத்தில் வழுத்தும் 5-ம் அதிபதி வழுத்தும் இருக்க புத்ரபிராப்தி சீக்கிரம் அமையும், கணவன் - மனைவி வாழைப்பழம் இரவில் உண்ண சொல்லி பெரியவர்கள் சொல்வதன் காரணம்:- குரு மணடலத்தில் பரவியிருக்கும் ‘மீத்தேன் அமிலம்” [புத்திரபேறுக்கு இது உடலில் முக்கியம்] வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதே அதன் அர்த்தம், அதேபோல் நீண்டநாள் குழந்தை பேறு அமையாத தம்பதிகள் வாரம் ஆன வியாழன் அன்று மட்டும் தாம்பத்தியம் கொள்வது ”சீக்கிரமே புத்ரபிராப்தி” அமையும்
No comments:
Post a Comment