இம்மாதத்தில் இன்று கார்த்திகை 16 ம்தேதி உதிக்கின்ற அமாவாஸை ஆனது, மிகவும் சிறப்பானது, இன்று குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் & கன்னியர்கள் ஆகியோர்
திங்கள் கிழமையாக [ சந்திரனுடைய நாளாக அமைவதால் ]
இன்று காலை 8.50 க்கு மேல் அமாவாஸை திதியில் அரசமரத்தில் கீழ் அமைய பெற்ற விநாயகரை 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வந்து பிராத்திப்பவர்களுக்கு “சகலதோஷ நிவர்த்தி” அடைவர் என்பது காலம் தொட்டு வரும் மரபு,
அதனால் தோஷம் பீடிக்கப்பட்டவர்கள் இன்று அரசமர விநாயகரை நம்பிக்கையுடன் 108 முறை வலம் வந்து பயன் அடைவீர்களாக!
என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை
திங்கள் கிழமையாக [ சந்திரனுடைய நாளாக அமைவதால் ]
இன்று காலை 8.50 க்கு மேல் அமாவாஸை திதியில் அரசமரத்தில் கீழ் அமைய பெற்ற விநாயகரை 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வந்து பிராத்திப்பவர்களுக்கு “சகலதோஷ நிவர்த்தி” அடைவர் என்பது காலம் தொட்டு வரும் மரபு,
அதனால் தோஷம் பீடிக்கப்பட்டவர்கள் இன்று அரசமர விநாயகரை நம்பிக்கையுடன் 108 முறை வலம் வந்து பயன் அடைவீர்களாக!
என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை
No comments:
Post a Comment