Sunday 22 February 2015

பெருந்துறை "ஜோதிட முழக்கம்” 24/02/2015

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையத்தின் அழைப்பின் பேரில் லண்டனில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு வரும் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்களின்“நவகிரகங்களின் காரக தன்மைகள்” பற்றிய சிறப்புரைகள் உடன் கூடிய 24/02/2015 அன்று பெருந்துறையில் நடைபெறும்ஜோதிட முழக்கம்” நிகழ்ச்சி நிரல் பட்டியல்
“பூர்ண கும்ப மரியாதை”காலை 8 முதல் 9 மணிக்குள்தருமபுரம் ஆதீனம் தவத்திரு “தம்பிரான் “ ஸ்வாமிகள் அவர்களுக்கு பெருந்துறை சோழீஸ்வர் ஆலயத்தில் “பூர்ண கும்ப மரியாதை” கொடுப்பட்டு சிவாச்சாரியார்கள் மற்றும் ஜோதிட ஆசான்கள் புடை சூழ தம்பிரான் ஸ்வாமிகள் “சிவாலய தரிசனம்” பின்னிட்டு “நாதஸ்வர மேளதாளம்” முழங்க தம்பிரான் ஸ்வாமிகள் “ஜோதிட முழக்கம்” விழா மேடைக்கு அழைத்து வரப்படுதல்…..ஜோதிட முழக்கம்” நிகழ்ச்சி ஆரம்பம்..
காலை 9-00 முதல் 9-30 மணிக்கு1.குத்துவிளக்கு ஏற்றுதல்2.வந்தே மாதரம்3. தமிழ்தாய் வாழ்த்து4. இறை வணக்கம் வழங்குபவர் சென்னை சாய்குமார் அவர்கள் காலை 9-30 முதல் 9-45 வரைவரவேற்பு உரை வழங்குபவர் பெருந்துறை ஸ்ரீலஸ்ரீ  சூர்யநாராயண குருக்கள் அவர்கள் [என் ஆசான்]காலை 9-45 முதல் 10-00 வரை “களத்திர பாவமும் காதல் திருமணமும்” வெள்ளகோயில் பண்டிட் பாலசுப்ரமணியம் அவர்கள்காலை 10-00 முதல் 10-30 வரை “வாழ்த்துரை” வழங்குபவர் தருமபுரம் ஆதீனம் தவத்திரு “தம்பிரான் “ ஸ்வாமிகள் அவர்கள் [ கட்டளை தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறை ] “விருது வழங்குதல்” தருமபுரம் ஆதீனம் தவத்திரு “தம்பிரான் “ ஸ்வாமிகள் அவர்கள் மற்றும் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” ஆகியோர்கள் தாம்பரம் பாலுசரவண சர்மா அவர்களுக்கு தன்னமற்ற ஜோதிட சேவையை பாராட்டி “ஜோதிட கலாநிதி” எனும் விருதினை வழங்குவார்கள்….காலை 10-30 முதல் 10-45  வரை “கிரகங்களின் யுத்த  அவஸ்தைகள்” வழங்குபவர் “ஜோதிட கலாநிதி” விருதினை ஏற்ற தாம்பரம் பாலுசரவண சர்மா அவர்கள்காலை 10-45முதல் 11-00 வரை“சூர்யனின் காரக தன்மைகள்” வழங்குபவர் லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்காலை 11-00 முதல் 11-15 வரை “முகூர்த்தமும் பிரச்சனமும்” வழங்குபவர் நாகர்கோயில் பிரசன்ன வித்வான் அம்சி விவேகானந்தன் அவர்கள்காலை 11-15 முதல் 11-30 தேனீர் நேரம்11-30 முதல் 11-45 வரை “ஜோதிட பரிகாரங்கள் வென்றது” வழங்குபவர் கொடுமுடி ஸ்ரீலஸ்ரீ கெளரிகுருக்கள் அவர்கள்11-45 முதல் 12-00 வரை “வர்க்க சக்ரங்களின் ஜோதிட பலன்கள்” வழங்குபவர் கோவை அஸ்ட்ரோ சக்தி அவர்கள்12-00 முதல் 12-15 வரை “சந்திரனின் காரக தன்மைகள்” வழங்குபவர் லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்12-15 முதல் 12-30 வரை “தேவாரமும் ஜோதிடமும்”  வழங்குபவர் கும்பகோணம் ஜோஷ்யம் ராமு அவர்கள்12-30 முதல் 12-45 “வாஸ்துவும் திசாபுக்தியும்” வழங்குபவர் புலவர் வாஸ்து நவமணி சண்முகவேலு அவர்கள்..12-45 முதல் 1-00 “ராகுவின் விஞ்ஞான விந்தைகள்” வழங்குபவர் திருப்பூர் அஸ்ட்ரோ பாபு அவர்கள்மதியம் 1-00 முதல் 1-15 வரை “செவ்வாயின் காரக தன்மைகள்” வழங்குபவர்  லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்மதியம் 1-15 முதல் 2-00 மணி வரை உணவு இடைவேளை2-00 முதல் 2-15சென்னை சாய்குமார் அவர்களின் ஜோதிட கருத்துக்கள்2-15 முதல் 2-30 மணி வரை  “புதனின் காரக தன்மைகள்” வழங்குபவர் லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்2-30 முதல் 2-45 வரைமதுரை ஜோதிடகலைமாமணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்2-45 முதல் 3-00 வரை “குருவின் காரக தன்மைகள்” வழங்குபவர் லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்3-00 முதல் 3-15 வரை“கே.பி ஜோதிட விதிகள்” வழங்குபவர் மதுரை “சதயம்” மீனாட்சி சுந்தரம் அவர்கள்3-15 முதல் 3-30 வரை“சனியின் காரக தன்மைகள்” வழங்குபவர் லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்3-30 முதல் 4-00 வரை “மாலைமலர்” “திரிசக்தி” “பாலஜோதிடம்” போன்ற பத்திரிக்கை வாயிலாகவும் முகநூல் வழியாகவும் ஜோதிடக்கருத்துக்களை மக்களுக்கு அளித்து வரும் “ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜீ” அவர்களின் “சிறப்பு மிக்க உரை”4-00 முதல் 4-15 வரை “தேனீர் நேரம்”மாலை 4-15 முதல் 4-45 வரை“ராகு / கேதுவின் காரக தன்மைகள் “4-45 முதல் 5-30 வரை [ ஒருவேளை பேச்சாளர்கள் நேரத்தை நீடிக்காமல் இருந்தால் ] லண்டன் “ஸ்ரீல ஸ்ரீ ராமநாத பரமேஸ்வரா சிவாச்சாரியார்கள்” அவர்கள்மற்றும்வாஸ்து நவமணி சண்முகவேலு அவர்கள்ஆதித்யகுருஜி அவர்கள் உடன் சில சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வண்ணம் இந்நிகழ்ச்சி மாலை 5-45 க்கு முன்னர் அடியேனின் “நன்றி உரை “உடன் இனிதே நிறைவு அடையும்[குறிப்பு :-  பெருந்துறை குளோபல் கலெக்‌ஷன் [ஆண்கள் ஆடையகம்] விளம்பரதாரர் நிகழ்ச்சியாக இதை பெருந்துறை “தாய் டிவி” மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்]மாலை 6-00 மணி முதல் 7-15 வரை நேரலை நிகழ்ச்சிபெருந்துறை தாய் டிவியில்“வாஸ்து சந்தேகங்கள் “ பற்றிய நேயர்களின்  கேள்விக்கு  புலவர் வாஸ்து நவமணி சண்முகவேல் அவர்கள் பதில் செய்கிறார்கள் [ நிகழ்ச்சி செல் எண் :-7373153555][குறிப்பு :- பெருந்துறை குளோபல் கலெக்‌ஷன் [ஆண்கள் ஆடையகம்] விளம்பரதாரர் நிகழ்ச்சியாக இதை பெருந்துறை “தாய் டிவி” மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்]இரவு 7-30 முதல் 9-00 மணி வரை நேரலை நிகழ்ச்சி “ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு” பெருந்துறை தாய் டிவியில்மாலைமலர் புகழ் “ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி” அவர்கள் நேரடியாக நேய்ர்களுக்கு பதில் செய்கிறார்கள் [ நிகழ்ச்சி செல் எண்:- 7373153555 ][குறிப்பு:- பெருந்துறை குளோபல் கலெக்‌ஷன் [ஆண்கள் ஆடையகம்] விளம்பரதாரர் நிகழ்ச்சியாக இதை பெருந்துறை “தாய் டிவி” மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்]இதை நேரில் வர முடியாதோர் தொலைக்காட்சி வாயிலாக கவனிக்க பெருந்துறை வட்டத்தில் ”தாய் டிவி”யில் நிகழ்ச்சிகளை காணுங்கள் 

No comments:

Post a Comment